Search for:

வேளாண் செய்திகள்


விவசாய கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகள்!

சாகுபடிக்குப் பின் கிடைக்கும் விவசாயக் கழிவுகளைக்கொண்டு ஆர்கானிக் (Organic) முறையில் பதப்படுத்தி அதனை உரமாக பயன்படுத்த விவசாயிகள் துவங்கியுள்ளனர்.

தமிழகத்தில் பருப்பு சாகுபடியை அதிகரிக்க வேளான் துறை திட்டம்!

கொரோனா தொற்று நோய், வெட்டுக்கிளி அட்டகாசம் போன்ற காரனங்களால் வட மாவட்டங்களில் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பருப்பு சாகுபடியை அதி…

50 % மானியத்தில் சூரிய ஒளி மின் வேலி திட்டம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

சூரிய ஒளி மூலம் மின் வேலி அமைக்கும் திட்டத்திற்கு அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ள காஞ்சிபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி ஆ…

PMFBY: காரீஃப் பயிர்களுக்கான காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி!

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காரீஃப் பருவ பயிர்களுக்கான காப்பீட்டிற்கு அடுத்த மாதம் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று…

மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த மானியம் - தோட்டக்கலைத் துறை நடவடிக்கை!

மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

இலவச டிராக்டர் திட்டத்தின் மூலம் 100,000 ஏக்கர் உழவு - TAFE நிறுவனம்!!

ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் கடந்த 60 நாட்களில் 100,000 ஏக்கர் விவசாய நிலங்களை இலவசமாக உழவு செய்துள்ளதாக டாபே (Tractors and Farm Equi…

#பருவமழை2020 : குமரி பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் திறப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கான கோடைக்கால பராமரிப்பு முறைகள்!!

கோடைக்காலத்தில் பொதுவாகவே கால்நடைகளுக்கு உயர்ந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக உடலின் உட்புறசெயலியல் மாற்றம் ஏற்பட்டு வெ…

மதுரையில் நெல், பயறு சாகுபடியை அதிகரிக்க திட்டம் - வேளாண்துறை!

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான நெல் சாகுபடியை 58 ஆயிரத்து 500 ஹெக்டேராக அதிகரிக்கவும், பயறு சாகுபடியை 11,500 ஹெக்டேர் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதா…

அரசு மானியத்தில் சூரிய கூடார உலர்த்தி - விவசாயிகளுக்கு அழைப்பு!

வேளாண் விளைபொருட்களின் மதிப்பைக் கூட்டும் சூரிய ஒளி கூடார உலர்த்தியை (Solar Dryer) பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியமாக 60 சதவீதம் வழங்கப்படுகிறது. இ…

பருவமழை2020 : தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித…

தென்மேற்கு பருவமழை தீவிரம் கொப்பரை உற்பத்தி களங்கள் இடமாற்றம்!

பொள்ளாச்சி, நெகமம் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கொப்பரை உற்பத்தி களங்கங்களை திருப்பூர் மாவட்டத்துக்கு இடமாற்றம்…

PM- Kisan: ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு 2000 உண்டா? உங்கள் நிலையை அறிவது எப்படி!

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி செலுத்த முதல் செ…

மிளகு கொடிகளை பதம் பார்க்கும் வெட்டுக்கிளிகள் - வேளாண்துறை அலோசனை!

கொல்லிமலையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகு கொடிகளை கடித்து நாசம் செய்து வரும் வெட்டுக்கிளிகளை, மருந்து தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விவசாயி…

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்!!

மொட்டை மாடிகளில், பால்கனிகளில், ஜன்னல் விளிம்புகளில் கூடத் தொட்டிகளில் வைத்தும் செடிகளை வளர்க்கலாம். மாடிகளில் வளர்க்க ஏதுவான ஓவல் வடிவமுள்ள தொட்டிகள…

கடைமடை பகுதிகளுக்கு வந்தடைந்த காவிரி நீர்! - விவசாயப் பணிகள் மும்முரம்!

காவிரி ஆற்றுப்படுகையில், ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்கள் சரியான நேரத்தில் தூா்வாரப்பட்டதால் தண்ணீர் 4 நாள்களிலேயே திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்க…

ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி!!

கீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்பது இல்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கூட கீரை சாகுபடி செய்யலாம். அந்த வகையில…

PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயிகள் காரீஃப் பயிர்களுக்கான விதைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal B…

RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?

அனைத்து நகா்புறக் கூட்டுறவு வங்கிகள் இனி இந்திய ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்…

Explained : அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டம்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை 2021 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிச…

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!!

ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு உதவும் மத்திய-மாநில அரசுகளின் நல திட்டங்கள்!

விவசாயிகளுக்கு பயனுள்ள சில முக்கிய திட்டங்கள் குறித்து நாம் பார்போம்.

பயிர் காப்பீடு திட்டம் : கடந்த ஆண்டில் ரூ.68.91 கோடி இழப்பீடு வழங்கி அரசு நடவடிக்கை!

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், காரீப் பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந…

வறண்ட குறுவை நாற்றங்கால் - பயிரை காக்க குடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றும் விவசாயிகள்!

கல்லணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு 25 நாட்களாகியும், திருவையாறு திருப்பூந்துருத்தி, கண்டியூர் வாய்காலுக்கு தண்ணீர் வராததால், காய்ந்து வரும் நாற்றங்க…

குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல்!

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகத் தேங்காய்களைக் கொள்முதல் செய்யும் பணிகள் துவங்கியுள்ளத…

குறுவைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டை விட 21.2 சதவீதம் அதிகம்!!

நாட்டில் குறுவைப் பயிர் சாகுபடிக்கான பரப்பு கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 21.2 சதவீதம் அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயிர் சேதத்தை தவிர்க காப்பீடு செய்யுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!!

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு காரீஃப் பருவத்திற்கான பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்சுலின் செடி எனப்படும் சர்க்கரைக் கொல்லி சாகுபடி பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க...!

இன்சுலின் செடி என்று சொல்லப்படும் சர்க்கரைக் கொல்லி அல்லது சிறுகுறிஞ்சான் தமிழகத்தில் வேலிகள், முட்புதர் காடுகளில் பரவலாக வளர்கின்றது. அதிகம் மருத்துவ…

30% பணம் செலுத்தினால் போதும் சோலார் பம்பு செட் - விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கும் அரசு!

சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு 70 சதவீதம் மானிம் வழங்கப்படுகிறது. 30 சதவீதம் மட்டும் பணத்தை செலுத்தி சோலார் ப…

விவசாய குழுக்களுக்கான பாசன வசதி திட்டத்திற்கு ரூ.10.19 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு!!

விவசாய குழுக்களுக்கு சமுதாய ஆழ்துளை கிணறு, பம்பு செட்டுகளுடன் பாசன வசதியை உருவாக்கித் தரும் திட்டத்திற்காக ரூ. 10.19 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது…

கடந்தை ஆண்டை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி - மத்திய அரசு தகவல்!!

கொரோனா தொற்று காலத்தின் போது வேளாண் துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் குறுவை பயிர்களுக்கான விதைப்பு பரப்பளவு கடந்த ஆண்டை காட்டிலும் நல்ல முன்னேற்ற…

10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க திட்டம் - மத்திய அரசு!!

நாடுமுழுவதும் 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோம…

ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் - விவசாயிகள் வேதனை!!

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பல நாட்களாக நெல் கொள்முதல் செய்யாத காரணத்தால் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசமாவதால் விவசாயிகள் வே…

''வேளாண் வல்லுநர் அமைப்பு'' வழங்கும் - பயிர்களுக்கான ''ஆப்'' தொகுப்பு!!

விவசாயிகளுக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ஏற்றவாரு பல கண்டுப்பிடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 'வேளாண் வல்லுநர் அமைப்பு'…

வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்யவும், வாடகை மையம் அமைக்கவும் அரசு மானியம்!!

அரசு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யவும், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்கவும் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியா் ச…

இயற்கை விவசாயம்: சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை - தோட்டக்கலை துறை!!

மதுரையில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஹேக்டேருக்கு ரூ.4000 வரை மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை கூறியுள்ளது. இதில் சிறு, க…

விவசாயக் கடன் தள்ளுபடி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.

வேளாண்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்த மேம்பாட்டு வளர்ச்சி அவசியம்! - பிதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!!

வேளாண்துறையில், கால்நடை, மீன்வளம், பால்வளம், தோட்டக்கலை, சிறு-குறு விவசாயிகள் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவிலும் தனித்த மேம்பாட்டு வளர்ச்சி அவசியம் என பிரதமர…

பூ, பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்ய விவசாயிகள் தோட்டக்கலை துறையை தொடர்புகொள்ளலாம்!!

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பூ, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருள்களை விற்பனை செய்ய தங்கள் பகுதி தோட்டக்கலை துறையின் உதவி இ…

திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து 40% தண்ணீரை சேமிக்கலாம்!!

திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து சாகுபடி செய்தால் 40 சதவீத அளவு தண்ணீரை சேமிக்கலாம் என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி விவசாயி…

சோளம் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை விளக்கம்!!

சோளம் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து பொள்ளாசி வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கோடை மழையை பயன்படுத்தி குறுகிய கால பயிா் - சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை!

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி குறுகிய கால பயிா்களான நெல் ரகங்கள், உளுந்து உள்ளிட்டவற்றை சாகுபடி செய்யவேண்டும் என விவசாயிகளுக்…

வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்ய பிரச்சனை இருந்தால் தோட்டக்கலைத்துறையை அணுகலாம்!!

விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை தொலைபேசி மூலம் அணுகலாம் என்று தெரிவிக்கப்ப…

நெல்பயிரில் இலை சிலந்திகள் தாக்குதல்: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!

நெல்பயிரில் இலை சிலந்திகள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

டி.ஏ.பி. உரத்தை மத்திய அரசு நிா்ணயித்த விலைக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது - வேளாண் துறை!!

டிஏபி உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் வேளாண்மைத் துறை எச்சரித்துள்ளது.

நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை!!

தற்போது நிலவிவரும் சீதோஷன நிலையால் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

30% கூடுதல் மகசூல் வேண்டுமா? - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!

நெல் சாகுபடியில், ஒற்றை நாற்று நடவு முறை மேற்கொள்ளும் போது 30 சதவீதம் வரை கூடுதலாக நெல் மகசூல் கிடைக்கும் என்றும், விவசாயிகள் ஒற்றை நாற்று நடவு முறைய…

உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி விவசாயிகள் மனு!!

உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.